Day: September 30, 2017

காதல் வெறியில் வீட்டினுள் புகுந்து சிறுமியை முத்தமிட்டு அட்டகாசம் புரிந்த நபரொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்று நேற்று (29.09.2017) உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம்…

கரியால் வரையப்பட்ட இந்த நிர்வாணப் பெண் ஓவியம், மோனலிசா ஓவியமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் பிரஞ்சு கலை வல்லுநர்கள். கடந்த 150 ஆண்டுகளாக ஒரு கலைத் தொகுப்பில் காணப்படும்,…

பேருந்தில் பெண் காவலரை டிக்கெட் எடுக்க வலியுறுத்திய பெண் நடத்துனரை குறித்த காவலர் சரமாரியாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து…

மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஈரானில் நிகழ்ந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏதோ வாய்த்தகராறு…

ஆவா குழுவை அடக்கி விட்டோம் என பொலிசார் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவா குழு யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகளை தமது முகப்புத்தகங்களில் புகைப்படங்களாக பதிவு…

இலங்கையில் கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றது. இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது. மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின்…

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரகீம் சிங் அந்தரங்க வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கிறேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.…

பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் பண பரிவர்த்தனை மூலம் 107 மில்லியன்…

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாட்டிலும் ஈடுபட்டார். நேற்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம்…

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிவகுத்தவர்களே இவர்கள்தான். 2004ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் துணையுடன் 22 பாராளுமன்ற  ஆசனங்களைப்  பெற்றுக் கொண்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2009ம் ஆண்டு…

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! கடந்த வாரம் ( 21-09-2017) அரசியல் அமைப்புப் பேரவையின் வழிகாட்டுக் குழு…

ஆசிய நாடுகளில் மசாஜ் செய்வதற்கு பல்வேறுப்பட்ட வழிகள் இருப்பினும் எருமை மாட்டு கொம்புகளைக் கொண்டு மசாஜ் செய்துக் கொள்ளும் விசித்திர சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய…

ராஜஸ்தான், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கலு கான் கி தானி கிராமத்தில் ஓர் சிறுமியை பலவந்தமாக திருமணம் செய்ய முயற்சித்து கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

• இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண சபை வழங்கும் என்று வடக்­கு­…