அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின்…
Month: October 2017
கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரன…
டெல்லியில் இருக்கும் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஆசைப்பட்டு விமானம் கடத்தப்பட்டதாக மிரட்டி கம்பி எண்ணப்போகும் வைர வியாபாரியை பற்றி அறிந்து கொள்வோமா? டெல்லியில் இருந்து…
சென்னை: ப்ளூடூத் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரி ைகது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகியையும் போலீசார் கைது செய்து…
திருப்பூர் பி.என். ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி (28). அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று…
கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் 161 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, திருகோணமலை, குருநாகல் ,பொலன்னருவை, ஆகிய மாவட்டங்களில்…
நீங்க பார்த்து வியர்ந்த படக்காட்சிகளை எப்படி உருவாக்கி இருக்கின்றார்கள் தெரியுமா ??? – Behind the Scenes of Fast & Furious 7 VFX
தென்னை மற்றும் பனையிலிருந்து கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சு இன்று (31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில்…
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் வசித்துவரும் தனது 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார் அதே முதியோர்…
அரபு நாடுகளில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் தங்களது ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு மரண…
இருளர் பாம்புபிடிப்போர் சங்கத்தின் வரலாறு, அவர்கள் எப்படி பாம்புகளைப் பிடிக்கிறார்கள் என்பதுகுறித்து நேற்று பார்த்தோம். அந்தப் பாம்புகளிடமிருந்து எப்படி விஷம் எடுக்கிறார்கள் என்பது குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும்…
”ஏக்கிய ராஜ்ய” என்ற பெயரின் கீழ் ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி பௌத்தத்தை வடகிழக்கு மாகாணங்களில் திணிப்பது அம்மாகாணங்களைத் தாயகமாக கொண்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். எந்தக்காலத்திலும்…
நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அவர், காரை அங்கே பதிவுசெய்தால், ரூ. 20 லட்சம் வரி…
சாரதி சட்டத்தை மீறி பயணித்த நிலையில் தப்பிச் செல்ல முயற்சித்த நடிகை ஒருவர் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக…
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் …
தமிழ், தமிழர்கள் என்ற உணர்வு மீண்டும் தற்போது தமிழகத்தில் எழுச்சிபெற தொடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு தலையாட்டியாக இருக்கும் எடப்பாடி, பன்னீர் தலைமையிலான தற்போதைய தமிழக அரசை வீழ்த்தி…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட் டில் இளைஞர் ஒருவர்…
பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது.…
பாடலின் சிட்டிவேஷனை கேட்டு காரி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்து பேசும் இளையராஜா !!
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி, தனது இல்லத்தில் நடத்தி வைத்தார். நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும்,…
இந்தியா மகாராஷ்டா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் நடைபெறும் பௌத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அங்கு விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்…
வவுனியா, ஒமந்தை, ஏ9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.10 மணியளவில்…
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டிக்காக, இலங்கை அணியினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த…
பெண்களின் ஸ்கேர்ட்களுக்குள் (பாவாடை) கெமராவை வைத்து படம் பிடிக்கும் நடவடிக்கைக்க எதிராக ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளார். பொதுப்போக்குவரத்து வாகனங்கள்…
வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர். பிபிசி தெலுங்கு…
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறையும் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது முட்டாள்த்தனமான கருத்து என…
தலையொட்டி பிறந்து, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளில், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண் திறந்துள்ளதாக மருத்துவர்கள்…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலிக்கு மொபைல் வாங்கி தந்த காதலன் மற்றும் அவனது உறவினருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதல் நடத்திய கிராமத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நடைபெறும்…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணிற்கு நடுரோட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே…