கொஞ்ச நாள் இருந்துவிட்டு விட்டிரலாம் என ஒரு ”கேம்”மாதரி இவனை கல்யாணம் முடித்தனான். ஆனால் ஒருவருடம் இவனுடன் தாக்குபிடித்துவிட்டன். இவன் ஒரு சைகோ என்று இப்பதான் எனக்கு தெரிந்தது. இவன் வேணாம் இவன் வேணாம்.. நான் வேறு ஒருவனை பிடித்துவிட்டன்… திரளபதியின் கதையை கொஞ்சம் கேளுங்கள்.
இவள் மட்டுமா இப்படி?? நிறைய பெண்கள் இவள்போன்றுதான் வாழவிரும்புகிறார்கள்.. ஆனால் சரியான சந்தர்பம் கிடைப்பதில்லை. கிடைக்குமாக இருந்தால்…