Day: October 7, 2017

நாடு பிளவடையாது  அதிகாரங்கள் பகிரப் படவேண்டும். என்பது எனது நிலைப் பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற் கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர்…

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார். சில தினங்களுக்கு முன்னர்…

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட…

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் வெள்ளத்தில் தத்தளித்து உயிருக்கு போராடிய நாயை அங்கிருந்த 4 பேர் மிகவும் ஆபத்தான வகையில் காப்பாற்றினர். ஹைதராபாத் நகரில் கடந்த 2-ஆம் தேதி…

சுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான்…

தொடரி படத்தில் நடிகர் தனுஷ் ஓடும் ரயிலில் சில சாகசம் செய்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது VFX என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே…

அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த பேய் அங்கிருந்த புத்தங்களை தூக்கி வீசிய காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. கோர்க் நகரில் 1828 ஆம் ஆண்டு இந்த…

கற்பழித்தவரின் காதை கடித்து, அந்த காதுடன் மூன்று நாட்களாக காவல் நிலையம் சென்று புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட பெண் படாதபாடு பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம்…

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா தனது கையில் உள்ள வாசகத்தை மாற்றியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள பட…

களுவாஞ்சிக்குடி பகுதியில் 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தாயும் பிள்ளையும் தனியாக வசித்து…

சராசரியாக இலங்கையில் வருடாந்தம் பத்தாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்ததாக பதிவாகின்றன. 2016ஆம் ஆண்டு புள்ளி விபரங்களுக்கு அமைய 347 சிறுமியருக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸாருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உணவு விடுதி…

பல இனத்தவர்களும் வாழ்கின்ற இவ் உலகில் அவரவர்களுக்கென்று தனித்துவமிக்க கலாசார மரபுகளே அவர்களின் அடையாளங்களாக திகழ்கின்றன. அமேசன் காடுகளில் வாழும் பழங்குடி இனங்களில் மிகவும் பழைமையான இனத்தவர்…

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று…

அனைவரையும் நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை. அதனால் எதிர்காலத்தில் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது ஆசை என புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று…

அமெரிக்க அதிபர் டிரம்ப், உல்லாசமாக இருக்க, தன்னுடன் ஒருநாள் இருக்கும்படி தன்னை அழைத்ததாக பிரபல ஹாலிவுட் நடிகை புரூக் ஷீல்ட்ஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின்…

சென்னை: சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். தந்தை சரத்குமார் வழியில் வரலட்சுமி நடிக்க வந்துவிட்டார். அவர் இயக்குனர் மிஷ்கினிடம்…

சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் இலங்கையர்களின் ஏராளமான கணக்குகள் சுவிஸ் வங்கியில் இரகசியமான முறையில் 129 வங்கிக் கணக்குகளை இலங்கையர்கள் நடத்திச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களுக்கு…