Day: October 9, 2017

தமிழ்த் தரப்பின் மௌனம் தன்னையும், ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் கொல்வதற்கான ‘நக்ஸலைட் சதி’ ஒன்றிருக்கிறது என்று பெரும் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் காரணமாக அவசரகால நிலையைப்…

சென்னையை அடுத்த நெமிலிச்சேரியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயிலில் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான முகநூல் பதிவுகள் வைரலாகியதையடுத்து 4 பேர் கைது…

• பசில் ராஜபக்ஸ அவர்களே உங்களது காலம் முடிந்து விட்டது. •  அடே பசில்!!  மக்கள் மீண்டும் உங்களை விட்டியடிக்கும் வரை காலம் தாழ்த்தாது நாட்டுக்கு பாவத்தை…

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்ட பகுதியில் தாயை கடுமையாக தாக்கி கிணற்றில் தூக்கி வீசிய மகனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு தாக்கப்பட்டு கிணற்றி வீசப்பட்ட தாயரார்…

இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால், முதலில் தாக்கப்படுவது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை – கப்பல் படை வீரர்களும்தாம். இரவு பகல்…

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி, ஐயங்கேணி பிரதேசத்தில் யுவதி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட…

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார்.…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில்…

ராவ்’ என்ற மராத்திய நாவலை மையமாக வைத்து, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய பேஷ்வாவாக இருந்த பாஜிராவ் மற்றும் மஸ்தானி ஆகிய இருவருக்குமான காதலை மையமாக வைத்து ‘பாஜிராவ்…

வவுனியா பேருந்து நிலையத்தில்  நேற்று  (08-10-2017)  ஞாயிற்றுக்கிழமை  இரவு 11மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்தின் உயிராக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் மூலம் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கிறது.…

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’ என்றே அழைக்கப்பட வேண்டும்…

அம்மா இருக்கும் வரை அவரது அருமை, பெருமை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவரது பிரிவின் போது தான், அவரது முக்கியத்துவம் என்ன என்பதை நாம் உணர முடியும்.…

தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் வீடியோவை விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியுக்கு எதிரான முதல் டிவெண்டி-20 போட்டி நேற்று…

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில்  அந்நாட்டுப் பிரதமர்  லேய் ச்சின் டேயின்  உத்தரவின் பேரில்…

ஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார்.…

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இந்து முறைப்படி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது, இந்நிலையில் கிறிஸ்துவ…

லண்டனை சேர்ந்த 23 வயதான ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டனை…

ஆண் சிசு­வின் உடல் முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­லவு மாதி­ரிக் கிரா­மத்­தில் நேற்று முன்தினம் மீட்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் இரு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.…