Day: October 29, 2017

தாய்லாந்து உலகின் மிகவும் பிரபலமான நாடுகளில் இருபதாம் இடத்தை பிடித்துள்ளது. இங்கே 67 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாங்காக், பட்டாயா போன்றவை தாய்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகள்.…

மும்பை: சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன். சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுப்பதற்கு எதிரான என்.ஜி.ஓ.…

“சிங்கள அரசியல், மதத் தலைவர்களுக்கு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள எள்ளளவும் விருப்பமில்லை. விருப்பம் இருந்திருந்தால், தாம் இதுவரை தருவதாக உலக அரங்கில் கூறியவற்றையேனும் தந்திருப்பார்கள்” என,…

போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று (28) பிற்பகல் வவுணதீவு -ஆயித்தியமலை பிரதான…

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியின் 4 வயது மகனான…

தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக கேரளாவில் குடியேறிய தமிழனின் உயிரை காக்க அக்கிராம மக்கள் ரூ.11 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். மதுரை சேர்ந்த ஜெயன்- மாரியம்மாள் தம்பதி பிழைப்புக்காக…

யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம்…

முஸ்லிம் இனத்துவேசிகளுக்கு ஒரு பாடம் புகட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் அணிதிரளுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர…

இதற்கு முன் இப்படி ஒரு தமிழ்ப் படம் வந்தது இல்லை என்ற வகையில் கன்டென்ட்டிலும் படத்துக்கான ப்ரமோஷனிலும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் ‘2.0’ படக்குழுவினிர். அதில் ஒரு…

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே…

 செல்போன்கள் அவ்வப்போது திடீர் திடீரென வெடித்து சிதறி காயத்தை உண்டாக்குவது, சிலசமயம் உயிரையே பலிவாங்குவதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தோனேஷியாவை சேர்ந்த 46…

மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.…

இந்த வீடியோவைப் பார்த்தால் சிரிக்காமல் நீங்கள் தப்பவே முடியாது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகளைப் பாருங்கள்.. எதையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.. எல்லாம் ரசிப்பதற்காக மட்டுமே.…