Day: November 15, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.…

Chennai:  குண்டக்க மண்டக்க என்ற ஆஸ்தான வார்த்தையின் சொந்தக்காரருக்கு இன்று பிறந்தநாள். ‘எப்படி சார் டைமிங்ல ரைமிங்கா பேசுறீங்க?” என்பதில் தொடங்கி பிறந்தநாளுக்கு என்ன ப்ளான்?” என்பது வரை இயக்குநர் மற்றும்…

அண்ணன் மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி எறிந்த மைத்துனரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கொல்லுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்…

பலாங்­கொடை – கிரி­மெ­டி­தன்னை ரந்­தொல என்ற பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் சிறுமி கடந்த 13ஆம் திகதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான…

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான் என்ன செய்வது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன்…

இராணுவ தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஊரகப் பகுதி ஒன்றில் பள்ளி உள்பட பல இடங்களில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். ரேஞ்சோ டெஹாமா என்ற…

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே வீட்டுக்காவலில் ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக…

Chennai:  ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களான விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு…

எகிப்து – சூடான் இடையே, 800 சதுர மைல் இருக்கும் பாலைவன பகுதிக்கு இந்தியர் ஒருவர் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டது உலக அளவில் வைரலாகியுள்ளது. நவம்பர் 15,…

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது. இதன் காரணமாக…

யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி  சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…

சென்னை: போஸ்டர் ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவர்களின் வீடியோவை முன்வைத்து ட்விட்டரில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசன்…

• ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன. • அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித்…

பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில்…