Day: November 16, 2017

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் 28.01.2018 அன்று…

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் ஜோதிகா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாச்சியார்’.…

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரில் வசித்து வந்த இந்துஜா என்ற பெண் என்ஜினீயர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கட்டுகட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் இருக்கும் விஷாலை அதிகாரிகள் விசாரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு அறை முழுக்க புதிய 2000…

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் 4 பெண்கள் வேலைப்பார்க்கின்றனர். அன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள்…

இலங்கைக்கே உரித்தான புதியவகை பாம்பு இனமொன்று, சிவனொளிபாதமலை காட்டுப் பகுதியில், ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஸ்பிடிரா ராவனாய் (Aspidurai Ravanai) என அழைக்கப்படும் இந்த பாம்பு இனம், சிவனொளிபாத…

யாழ்., கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரு நாட்­க­ளுக்குள் 6 வாள் வெட்டு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அவை கார­ண­மாக 12…

எவ்வளவு விலை கொடுத்தாலும் கலைக்கு ஓர் விலை வைக்கமுடியுமா? விலை மதிப்பில்லாத இந்த ஓவியத்தை வரைந்தவர் மோனொலிசாவைப் படைத்த லியொனொர்டொ டா வின்சி.  டா வின்சியின் இந்த ஓவியம் ‘சால்வேட்டர் முண்டி’…

சென்னை: நடிகர் அஜித் நடித்த படப்பாடல் ஒன்றுக்கு , நடிகை ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.…

மனைவி தன்னை துன்புறுத்துவதாகவும், அவருடன் விவாகரத்து வேண்டும் எனவும் கோரி டாக்டர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

யாழில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் குருக்கள் இளம் யுவதி ஒருவருடன் தலைமறைவாகியுள்ளார். கோவிலுக்கு அடிக்கடி செல்லும் யுவதி ஒருவருடன் குருக்கள் காதல் கொண்டதாக தெரியவருகின்றது. ஊர்மக்களால்…

இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் மிகவும் வேகமாக தற்போது பரவி வருவதன் காரணமாக மிகவும் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கோரியுள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர்…

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 50,000 செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை சிறிலங்கா அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. அத்துடன் இந்த வீடுகளை…

புதுதில்லி: கொள்ளையர்களால் உடலில் குண்டுக்காயம் பட்ட நிலையிலும், தில்லியில்  ஏடிஎம் காவலாளி ஒருவர் அவர்களைத் துணிச்சலாக தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தில்லியின் மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்…

கடந்த ஆகஸ்ட் முதல் மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை…

தனது மனைவியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோலால் தாக்கிய சம்பவம் கொட்டாவை, மொரகெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்த இத்தம்பதியர் கடந்த மூன்று…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களின் தேவை குறித்து பேசாமல், சட்டமன்ற கூட்டத்தையே கட் அடித்துவிட்டு திரைப்பட ஆடியோ விழா ஒன்றில் கலந்து…

‘பாகுபலி’ படத்தின் மூலம் பிரபாஸ் தனது நடிப்பை வெளிபடுத்தி உலக அளவில் புகழ் பெற்றவர். இவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. பாகுபலி,…

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறு அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நயோமி…

இந்த அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து தமிழரசுக் கட்சியின் அரசியல் மாறிச் செல்கிறது என்பதாலும், அதுவே 21ம் நூற்றாண்டின் அரசியல் பாதையாக அமையும் என்பதாலும் அப் பாதையைப் பலப்படுத்துவது…

ஆணவக் கொலைகளை எதிர்த்து வெளிவந்துள்ள படங்களில் ரசிகர்களின் மனத்தை விட்டகலாத மராத்தியப் படம் ‘சாய்ரத்’. இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீமேக்…