மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள…
Day: November 18, 2017
கம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார். இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ…
வீட்டில் செல்லப்பிராணியாக புலியை வளர்க்கும் குடும்பம்..!! (வீடியோ)
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. சாய்ந்தமருது, கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…
இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் வோர்ல்டு’ எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் ஒரே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் காணொளி வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் இலங்கையை இறுக்கமாக தமது கட்டுப்பாட்டுக்குள்…
வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரியிடப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கல் யாழ். வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். வடமராட்சி கடற்பகுதிகளான…
இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த…
வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில…
சமீபத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி கூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்” என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30…
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி…
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை கடந்த நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியது. ரெய்டு, தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இதில் சில திருமணத்தை காணும் போது, வடிவேலுவின் “உனக்கு இது எத்தனாவது… உன்னவிட ரெண்டு லீடிங்கு….” டயலாக் மைண்டில் ஒலித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. நடிகர்…
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட் கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு…
தனக்கு விருப்பமான படிப்பை தொடர 30 இலட்சம் ரூபா பணம் கேட்ட போதும், வீட்டில் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக…