இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன்…
Day: November 24, 2017
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் மாலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள்…
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டதாக…
தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தச் சம்பவமொன்று, யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தவமலர் (71 வயது) மற்றும்…
டெங்குக் காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.ஆயிஷா (வயது 12) என்ற மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு…
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் விவசாயக் கிணறு…
கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிர்மலாவுக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.…
திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தொல்லியல் பாதுகாப்பு இடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் திருகோணமலை காணப்படுகின்றது. இங்கு…
பாராளுமன்ற உறுப்பனர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் 8 பேரில் 6 பேருக்கு இரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.…
எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியைத் திருமணம் செய்துள்ளார். நடிகை நமீதா – வீரேந்திர…
‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம்…
வடக்கு மாகாண கல்வி அமைச்சரே தேசியக் கொடியை அவமதித் தால் மாணவர்களின் நிலைமை என்னவாகும்? மாங்குளத்தில் விகாரை கள் அமைப்பதினால் நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று கருத…
ஒருகாலை இழந்த நிலையிலும் நம்பிக்கையைத் தளரவிடாது ஒற்றைக் காலில் கால்பந்து விளையாடும் சீன வீரர் ஒருவரின் காணொளி தற்போது வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.…
தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர்க்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு…
பொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்கிற கேள்வி நம் அனைவர் உள்ளும் இருக்கும். அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியம் என்பது மருத்துவமனைக்குச் சென்று பல பரிசோதனைகளை மேற்கொண்டு…
சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்…