Day: November 29, 2017

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்துப் பேசினோம். அவர்…

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்? சௌதி அரேபியா மற்றும்…

இந்தியாவில் அக்கா இறந்த நான்கு மணிநேரத்தில் தங்கைக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வீரேந்திர குமார். இவருக்கு நான்கு மகள்களும் ஒரு…

அருமனை அருகே, வேலை செய்த கடையில் திருட்டு பட்டம் சூட்டியதால் 2 குழந்தைகளின் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம்…

பாடசாலை வகுப்பறைகளில் இருள் சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடும் காற்றுடன் கூடிய…

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நிவ்யோர்க் Staten தீவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார்…

உருகுவே நாட்டில் அஸன்சியன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவர் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம்…

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மீது, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைகால…

முழு அமெரிக்கா கண்டத்தையும் அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. ஒரு அணு ஆயுத…

இன்றைக்கு எல்லாரும் பரபரப்பாக உச்சரிக்கும் பெயர் ‘ஹாதியா’ கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகனின் மகள் ஹாதியா. இருபத்தைந்து வயதாகும் பெண் தான் யாரை திருமணம்…

19 வயதான குடும்பப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கான முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அந்த முயற்சி கைகூடாமையால், அவரிடமிருந்த,  இரண்டு மாதங்களும் 21 நாட்களுமேயான பெண் சிசுவை, அபகரித்து நீர்நிரம்பிய…