Day: December 1, 2017

சென்னை: ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் ஏன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்று சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் சார்பில் விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் களம்…

தலைமை ஆசிரியையின் மிரட்டலால் மாணவிகள் கண்ணீருடன் வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும்…

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளின்…

நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில்…

நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி…

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல்…

அஅஅ படத் தயாரிப்பாளர் எனக்கு இன்னமும் ரூ. 3.5 கோடி சம்பளப் பாக்கி வைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன் என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு…

புசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழ்ந்ததில்…

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ‘வாழ்ந்ததை’ ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக…

தலவாக்கலை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு…

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின்…

• எந்தக் கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்கத் தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சியில் சந்தித்தும் மறுத்துவிட்டார். கடைசியில்…

கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன், “ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார். அது பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கு தான் தெரியும்” என்று அதிர்ச்சி கிளம்புகிறார். இதுபற்றி வாசுதேவன்…

அவுஸ்திரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோரு கின்றனர். அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்று விடுவார் களோ என்ற ஐயம் தென்னிலங்கை…

*இயற்கை சீற்றம்: 07 பேர் பலி 25 பேரை காணவில்லை *நிர்க்கதியான குடும்பங்கள் பாடசாலைகளில் தஞ்சம் நாடு முழுவதும் பெய்யும் கடும் மழை மற்றும் பலத்த காற்று…

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம்
இவ்வாறு…

நிந்தவூர்- 9ஆம் பிரிவைச் சேர்ந்த தரம் 6இல் கலவ்வி கற்கும் மாணவன் ஒருவர் அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ்…

வட கொரியாவில் தடைசெய்யப்பட்ட விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் நம்ம ஊர் பரவாயில்லை என்று ஒவ்வொரு நாட்டினரும் நினைப்பார்கள்! காரணம் அந்தளவு கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், பழமைவாதம். அந்த நாட்டின் தலைவர்களும்…