Day: December 25, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில்…

யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிவில் உடை தரித்த தமிழ் மொழி பேசும் காவற்துறையினரால் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி  காண்பித்து பறிமுதல் செய்யபட்டு  மூன்று மணி…

தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டது.கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த…

“அக்கா, நான் இறக்க போகிறேன் என்று எனக்கு தெரியும். என் வயிறு எரிகிறது. ஆனால், தயவுசெய்து அவனை விட்டுவிடாதீர்கள். அவனுக்கு தண்டனை கிடைக்காமல் விட்டுவிடாதீர்கள். ” 25…

விகாராதிபதியின் பூதவுடல் யாழ். முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கத்தை சாடுவது அபத்தமானது எனவும் அதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், யாழ்.மாநகரசபை ஆணையாளருமே தடுத்திருக்க வேண்டும் என்றும் வடமாகாண…

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் நகைகள் தோண்டி 11 பேரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். 24.12.2017 அன்று இரவு 12.00 மணியளவில் 11 பேர்…

பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் முன்னர் பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.…

இலங்கையரான கொஸ்கொட சுஜீ என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 33 வயதான குறித்த நபரைக் கைது செய்ய இலங்கையானது சர்வதேச பொலிஸாரின் உதவியை…

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, அவர் குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. மரண…

குஜராத்தில் தந்தையை இழந்து வாடும் 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி.…

உடல்நலக் குறைவினால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச…

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜூவான் பாலோ ஃபெர்மின் என்ற விமானி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடுவானில் தன் பெற்றோரை ஆச்சரியப்படுத்திய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று…

சொந்த பந்­த­மில்­லா­த­வர்கள் எல்லாம் ஜெயாவின் சொத்­துக்­களைச் சொந்­த­மாக்கப் படும்­பாட்டைச் சொன்­னாலும் வெட்­க­மடா சொல்­லா­விட்டால் துக்­க­மடா. சசி­கலா தரப்பு உரிமை கொண்­டா­டவும் வாய்ப்­பி­ருக்­கி­றதாம். ஜெயாவைத் தனி­மைப்­ப­டுத்தி அவ­ரது குடும்ப…

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்…

ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இது தொடர்பாக…