Day: January 1, 2018

இறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி மோடி, இன்று பலருக்கும் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். இறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி…

தாராபுரத்தில் இரவு நேரம் உணவகத்துக்கு மதுபோதையில் வந்து “டேய், நானும் ரவுடிதான்“ என்று கூறி ரகளையில் ஈடுபட்டு பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம், மேலை நாட்டு கலாசார…

அமெரிக்காவின் எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போனது. கடந்த சில தினங்களாக வட அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த…

ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது. பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்… மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல…

ஜப்பானைச் சேர்ந்த ஜோடி மதுரையில் இந்து முறைப்படி பட்டு புடவை, வேட்டி அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜிகாரு…

பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத…

“மூத்த ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டது. சில அச்சு ஊடகங்களே எமது கட்சியை இலக்குவைத்து தவறான செய்தியை வெளியிடுகின்றன” இவ்வாறு…

கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் 28ஆம் திகதி  மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.…

புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியை சேர்ந்த  23 வயதான ரவிராஜ்…

சியோல்: அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை…

2018 புதிய ஆண்டு பிறந்ததை பலரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் சிம்பு – ஓவியா இணைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் `மரண மட்ட’ என்ற பாடலை…

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும். மணமக்களின் நண்பர்கள் ஆட்டம், பாட்டம் என…

கடப்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்த சென்னை பெண் கடத்திக்கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருடைய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கடப்பாக்கம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமியொருத்தியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்! மேற்படி சிறுமியின்…