Day: January 12, 2018

வெள்ளிக் கிழமை வெளியாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா மேடையில் பார்வையாளர்களுக்கு மத்தியில் ரசிகர் இருவரின் காலில் நடிகர்…

ஜேர்மனியில் பெண் ஒருவர் செம்மறி ஆடு ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது இத் தாக்குதல்…

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற நபருக்கு கொலைக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என…

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல்…

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிரு. திருமணத்தில் பல சடங்குகள் உள்ளது அதுவும் இந்து முறைபடி நடக்கும் திருமணத்தில் கணவன் மனைவிக்குள் இருக்கும் முதல் அடையாளமே முக்கியமானதே தாலி…

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கடுமையாக சாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய ஆட்சியின் போது 4000 பில்லியன் ரூபா மத்திய வங்கி பிணைமுறி மோசடி…

‘ஜல்லிக்கட்டு’ தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகளில் முதன்மையானது. மிக முக்கியமானதும் கூட. கடந்த 2014-ம் வருடம் 7-ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 2015 மற்றும் 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்…

சசிகலாவை சந்திப்பதற்காக இன்று அவசரப் பயணமாகப் பெங்களூரு சென்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ‘விவேக்கை சமாதானப்படுத்த முடியாதது ஒரு காரணமாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இளவரசி குடும்பத்தை வளைத்துவிடக்…

அசைவ உணவு உண்ண மனைவி அனுமதிக்காததால் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது. உமாஷங்கர் என்ற இந்த வைத்தியர் அசைவப் பிரியர். வரித்…

விபசாரத் தொழிலிலீடுபட்டு வந்த கணவன், மனைவி உட்பட மூவரை கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட…

முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை…

ராஜஸ்தானில் கணவனை இழந்து தனிமையிலிருந்த தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) தம்பதியினருக்கு…