Day: February 17, 2018

கடந்த செவ்வாய்க்கிழமை சிவராத்திரி விழா பொலன்னறுவை சிவன் கோயிலில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வேளையில் பொலன்னறுவை சிவன் கோயில் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வது இங்கே முக்கியம். பத்தாம் நூற்றாண்டின்…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, கடந்த மாதம் ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இம்ரான் அலி…

“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.9 என…

கொழும்பு வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புதுக்­கடை நீதி­மன்­றத்தை அண்­மித்த பகு­தியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன், துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­ய­தாக கூறப்­படும் நபரை…

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு…

இந்தியாவின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும் ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மதிப்பில்…

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன என்று ரகுல் ப்ரீத்…

சீனாவின் இரு திருடர்கள் ஒன்றாக ஒரு ஒரு கடையை உடைத்து திருட முனைந்தார்கள். ஆனால், எதிர்பாரா விதமாக அவர்களின் முயற்சி சோகத்தில் முடிந்தது. அவர்களுக்கு என்ன ஆனது…

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகத்…

பிலியந்தலையில் நீரோடையில் குதித்து உயிரிழந்த வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை, கஹதுடுவையில் ஹெரலியவலை பகுதியில் போதை மருந்து பாவனை மற்றும் வினியோகம் இருப்பதாகச் சந்தேகித்த பொலிஸார், நேற்று…

தாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார். மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…

சசிகலா குடும்பத்துக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. `தென்மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் சமூகரீதியான செல்வாக்கை தினகரன்…

இலங்கை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கலப்­பு­முறை தேர்­தல்­மு­றை­மையில் உள்­ளூராட்சித் தேர்தல் தற்போது நடந்­து­மு­டிந்­தி­ருக்­கி­றது. இங்கு புதுப்­புது விடயங்கள் தக­வல்கள் பொறி­மு­றைகள் மக்­க­ளுக்கு தெரி­ய­வந்­தன. சுனாமி என்­ற­சொல்லே சுனாமி…