பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி…
Day: February 21, 2018
இன்று (புதன்கிழமை) மாலையில் நடைபெற்ற மதுரை பொதுக்கூட்ட மேடையில் கமலிடம் மக்கள் கேட்ட சில கேள்விகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. சில கேள்விகள் மேடையில் படித்து காண்பிக்கப்பட்டது.…
மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்…
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக…
மதுரை: கமல் ஹாஸன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாஸன். “இந்தச் சின்னத்தை உற்றுப் பார்த்தால், அந்தக் கொடியில்…
தற்போது சுவிற்சலாந்தின் பெலின்ஸோனா (Bellinzona) குற்றவியல் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்காக அங்குள்ள தமிழர்களிடம் அவை குற்றம் எனத் தெரிந்தும் பலாத்காரமாக பணங்களை…
யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ என்ற இடம் நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 அரசாங்க படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.…
பெருகும் ஆதரவு.. அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.. ஆரம்பித்தது கமலின் கட்சி தொடக்க விழா (நேரடி ஒளிபரப்பு -Kamal Hasan Party Launch Live)
ஈரோட்டைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாளுக்கு தேநீர் விருந்து கொடுத்து, கருணாநிதியைச் சந்திக்கவைத்துள்ளார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.…
சர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார். அதனை விடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று…
மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில் பொதுமக்கள் திரண்டு நிற்க அங்கு காரில் இருந்தபடியே ஒரு நிமிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், “திருப்புவனம் எப்போதுமே வளமான…
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து”, எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை…