Month: February 2018

பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை…

எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்று குறித்த…

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாததுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்…

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.…

புதிதாக திருமணமான பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனை செய்யும், பெண்களை சிறுமைப்படுத்தும், ஒரு வழக்கத்துக்கு எதிராக மஹாராஷ்டிராவில் ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஒரு நாடோடிப் பழங்குடியின…

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின்…

ஆந்திராவில் காதலித்து ஏமாற்ற முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் செருப்பால் அடித்து உதைத்து திருமணம் செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவரும், அதே…

திருமலா திருப்பதி தேவஸ்தானம் தங்களது ட்ரஸ்டில் வேலை பார்க்கும் இந்து அல்லாத ஊழியர்கள் 44 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இந்து அல்லாதோர் என்பதால் உங்களை…

டர்பனில் நடைபெற்ற தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா -…

அமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரைன்…

மாணவர்கள் உட்பட பதினேழு பேரைக் கொலை செய்த விவகாரத்தில் ‘நேவி சம்பத்’ என்பவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு மற்றும்…

வீட்டு வாசற்படியில் களைப்பாறிக் கொண்டிருந்த மூதாட்டியை தெரு நாய் கடித்ததால் ரேபீஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டு அம்மூதாட்டி மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.…