பிரபல நடிகை ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக மும்பை ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது. 2001-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான இஷ்டம் மூலம்…
Day: March 1, 2018
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் சஃபாரியில் சிங்கங்களைப் பார்க்க குழந்தைகளுடன் சென்றார் அபி டூட்ஜ். காருக்குள் அமர்ந்தபடி பூங்காவைச் சுற்றி வரும்போது, திடீரென்று கம்பிக் கதவைத் திறந்துகொண்டு…
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருப்பதிக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை வி.ஐ.பி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். பெங்களூரில் இருந்து நேற்று மதியம்…
அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிவித்துள்ளார்.…
பார்பதற்கு அச்சு அசல் ஸ்ரீதேவி போலவே இருந்தவர் தான் நடிகை திவ்ய பாரதி. முக தோற்றம் மட்டுமல்லாமல், நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது…
சென்னை: தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.…
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம் – நேரடி ஒளிபரப்பு- (வீடியோ)
பல டஜன் கல் கல்லறைகளை கொண்ட பழங்கால எகிப்து சுடுகாடு ஒன்றில் பல ஆபரணங்கள் மற்றும் மண்ணால் ஆன கலைப் பொருட்கள் கிடைத்துள்ளன. தலைநகர் கெய்ரோவின் தெற்கே…
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் காருடன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மடத்தூர் மயிலாபுரத்தைச்…
இலங்கையில் துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு,…
நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச்…
வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் தேசப்பிரிய ஜயதிலக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று இரவு முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.…
1983 இனக்கலவரத்தின் அறுநிலைப் புள்ளி என்.கே. அஷோக்பரன் / 2017 ஜூன் 12 திங்கட்கிழமை, பி.ப. 12:12 Comments – 0 Views – 166 தமிழ்…
தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு ரத்தக்காயங்களுடன் வீடியோவில் பேசிய பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை…
2,520 வருடங்களுக்கு முன்பு ஆதி சங்கரரால் தொடங்கப்பட்டது காஞ்சி சங்கர மடம். காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள். 82 வயதான…
தன் நடிப்புத் திறனால் இந்தியாவையே வசீகரித்த ஸ்ரீதேவிக்கு துபாயில் நேர்ந்த திடீர் மரணம், முதலில் சோகத்தை எழுப்பியது. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக வரும்…