Day: March 5, 2018

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த…

அன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து .. கேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்ன??  அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம்…

கிளிநொச்சி பரந்தன் ரயில் நிலையத்துக்கு அண்மையாக இன்று (05) இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடியைச் சேர்ந்த 3…

“வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத்…

நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு…

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.…

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் காலத்­தில் தன்­மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை தமிழ் அர­சுக் கட்­சி­யி­னரே முன்­னெ­டுத்­த­னர் என்று வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன்…

நள்ளிரவு… கோயம்புத்தூர் அருகேயுள்ள சொக்கம்புதூர் கிராமம்..அங்கே அமைதியைப் போர்த்தியிருந்த மயானம். காலையில் எரிக்கப்பட்ட ஒரு பிணத்தின் சாம்பலை, மறுநாள் காலையில் வரப்போகும் உறவினரிகளிடம் கொடுப்பதற்காகச் சேகரித்துக்கொண்டிருக்கிறார் அக்‌ஷயா.…

நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24-ம் தேதி துபாயில் மரணமடைந்தார். தங்கியிருந்த ஹோட்டல் கழிவறையில் பாத்டப்பில் மூழ்கி அவர் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் உடல் தாய்நாடு கொண்டுவரப்பட்டு மும்பையில் தகனம்…

இலங்கை முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம் “கொத்து ரொட்டியில் (கொத்து பரோட்டா) ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டுள்ளதா, இல்லையா” என்பதாகும். அதுவும் அண்மையில் கொத்து…

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்., இந்நிலையில் நடிகர் கமல் தான்…

“ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடில்லை… எல்லா இரவுகளும் ஒருவனுடன் மட்டும் எப்படி?” இது, நாங்கள் இருவரும் பேச துவங்கிய ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் அவள் கூறிய வாக்கியம்.…