ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி…
Day: March 7, 2018
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்கு வைத்து பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை…
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் – மன்னார் பிரதான வீதி,…
கிளிநொச்சியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான துரைசிங்கம்…
நீதிபதி இளஞ்செழியன் போல் பேசிக்காட்டிய இளைஞன்!! என் நாட்டுப்புற கலைஞனின் பாட்டு உன் நாகரீக பாடலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்று
சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான யே மூயி என்ற…
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய…
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி, குளியல்…
யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் கழிப்பறையில் இருந்து சிசுவின் சடலம் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களினால் சிசுவின் சடலத்தை…
ரயிலிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, இளம்பெண் ஒருவர், தன்னுடைய கணவரின் பெண் தோழியிடம் காரசாரமாக உரையாடும் ஆடியோ, போலீஸாரிடம் சிக்கியுள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச்…
சென்னை: அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து எம்ஜியாருக்கும் தனக்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டதாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.…
கண்டி, தெல்தெனிய, பல்லேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் நேற்று பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும் இரவு வேளை யில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக…
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 06.03.2018 அன்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
‘‘அன்பாகப் பேசி விசாரணை வளையத்துக்குள் விவேக்கைச் சிக்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி’’ என்றபடி, நம்மிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டினார் கழுகார். ஜெயலலிதாவுடன் பாசமான நெருக்கத்தில் இளவரசியின் மகன்…