Day: March 11, 2018

சற்று முன் கடும் மதுபோதையில் அதிக வேகத்தில் வந்த ஆட்டோச் சாரதி வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியுடன் தனது ஆட்டோவை மோதி கவிழ்த்துள்ளான். இச் சம்பவம்…

நடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார். அமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’…

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு அமைந்துள்ளது. அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள்…

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில்  சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர்,  இன்று (11) மாலை மட்டக்களப்பு – கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார்…

ஒவ்வொரு பௌத்தனும் ஓலமிட்டு கதறக் கதற கழுத்தை அறுத்து வீசுவோம்.  சிதறுகின்ற உடல்களை கூட பொறுக்கி  எடுக்க உங்களுக்கு நேரமிருக்காது.  ஒருவொரு பௌதனும் ஓலமிட்டு அழுகின்ற நிலையை…

கண்டியில் – திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இரண்டு தரப்பினர்களுக்கு இடையில்…

உன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக…

பாலிவுட் நடிகை நீனா குப்தா, 80 களில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்தவரான கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் காதலில் இருந்தார். இருவரும் இணைந்து வாழ்ந்ததற்கு சாட்சியாக…

ஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில்…

சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தென் கிழக்கு…

திருகோணமலை நிலாவௌி பெரியகுளத்தில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படகொன்றில் பயணித்த ஐவருமே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார்…

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி…

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மர்ம நபர் ஒருவர் ஷூவை எறிந்து முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. லாகூரில் இன்று கருத்தரங்கம் ஒன்று…

ஈரோடு: நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதா பாணியில், தனது கட்சியை சேர்ந்த தொண்டரின் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார். முன்னாள் முதல்வர், மறைந்த, ஜெயலலிதா, சுற்றுப் பயணங்களின்போது, அதிமுக…

மும்பை: ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து…

கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல,…