Day: March 12, 2018

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் நடைபெற்ற காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர்.…

டோலிவுட்டில் சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டியை, இயக்குநர் பாலா, ‘வர்மா’ என்ற பெயரில் பரபரப்பாக ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஏற்று நடித்த…

`காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் இருக்கிறார்” என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார். இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் நீதி…

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் c4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர்…

திருணேமலை நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன. நிலாவெளி பெரியகுளத்திற்குச் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் நேற்று நீரில் மூழ்கி…

இந்தியா உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்’ (GFP) குறியீட்டில் தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா…

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம்…

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் இந்த விமானத்தில்…

பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். அந்நாட்டில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட ஒரு…

திருமணம் செய்துகொள்ளும்போது அது கவனிக்கத்தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, எந்த முன்னறிவிப்பும்…

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த இருவர் ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம்…

வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் பிறந்து 2 நாட்க­ளே­யான சிசு காணாமல் போன விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்­தின்­பேரில் அனு­ரா­த­பு­ரத்தை சேர்ந்த யுவதி ஒரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.…

சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கொமடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில்…