Day: March 14, 2018

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் ஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரிட்டன்…

பாலிவுட்டின் புகழ்ப்பெற்ற நட்சத்திர ஜோடியான சுனில் தத் நர்கீஸ் ஜோடியின் மூத்த மகன் சஞ்சய் தத். குழந்தை நட்சத்திரமாக திரை உலகிறகு அறிமுகமாகி, திறமையான நடிகராக தன்னை…

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு…

பலம்பொருந்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜேர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் சான்சிலராக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து 3 முறை…

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி…

சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 25 வயதான Fu…

புங்குடுதீவு பகுதியில் இருந்து களவாடிய மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற நபர் ஒருவர் மண்டைத்தீவு சோதனை சாவடியில் வைத்து நேற்று (12) ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தெஹி­யத்­த­கண்டி பிர­தே­சத்­தி­ல் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு…

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக ஹை ஹீல்ஸ்களை அணிந்து செல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில்…

தனிக்கட்சியின் பெயரையும் கொடியையும் நாளை அறிவிக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ‘ எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவிக்க இருக்கிறார் தினகரன். பொதுச் செயலாளராக…

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு –…

அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பண ஆதாயத்துக்காக கூலிப்படையை ஏவி கொன்று விட்டார்கள் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுடெல்லி: எனது தந்தை ராஜீவ் காந்தியை…

கறுப்பினத்தை சேர்ந்த ஒருவனை ”காப்பிலி” என தமிழில் திட்டியதால் வாங்கிகட்டிய லண்டன் தமிழன்!! -(வீடியோ)

– 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணை – இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு கடந்த வாரம் கண்டி உட்பட…

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை…

இன்று நள்ளிரவு (14) முதல் வைபர் (Viber) பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனைக்கான தடை நீக்கப்படவுள்ளது. வெளிநாட்டிலுள்ள உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம் தொடர்பில் கருத்திற்கொண்டு…