காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள், இன்று பிற்பகல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி…
Day: March 19, 2018
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள…
வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மில்…
கொழும்பு மெசஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் போாதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு…
நடிகர் விக்ரம் விமானத்தில் பயணிப்பதை தெரிந்துக் கொண்ட பணிப் பெண்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விஜய்…
பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.…
வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். பிரேமதாசா மைதானத்தில் தினேஷ் கார்த்திக்…
ஆதிகாலக் கதைகளில் இருந்து இன்று ஹாரிபாட்டர் வரையிலுமே பாம்புகள் என்றால் தீமையின் வடிவமாக, தீய சக்தியின் முழு உருவமாகவேதான் பார்க்கப்படுகிறது. அது கண்ணில் பட்டாலே அடித்துக் கொல்வதற்குத்…
சென்னை: அரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன்…
வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாததால், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு…
நடிகர் ஆர்யா தனியார் சேனலொன்றின் ரியாலிட்டி ஷோ மூலமாகத் தனக்கான மணமகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16…
யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரியில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (19) திறந்துவைத்தார். இந்த நிகழ்வில்,கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,…
வள்ளி… படப்பையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று காலை தான் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு முயல்குட்டிபோல அங்கும் இங்கும் துறுதுறுவென…
கொழும்பு, ஆமர் வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெசேன்ஜர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவர் மீது மோட்டார்…
ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை.…
சிலாபம் – மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர், வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில்…
யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் – மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று (19) காலை அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தகவலறிந்த…
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்ய பயந்து அழுத குழந்தையை மடியில் வைக்கக்கூடாது என தந்தை – மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ…