Day: March 20, 2018

சென்னையில் இறந்த நடராஜனின்  உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார். சசிகலா கணவர் நடராஜனுக்குக்…

இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர்…

தஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது! எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டுப் புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க……

முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு…

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள…

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.…

 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரியார் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியார் சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்ட புகைப்படம் சமூக…

மும்பை: நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்கள், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை மும்பையில் உள்ள…

நடராசன் மறைவை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளி வந்துள்ளார். கணவர் நடராசன் மறைவை அடுத்து சிறையில் உள்ள…

சனிக்கிழமை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின், 2024 வரை ரஷ்ய அதிபராகத் தொடர உள்ளார். ரஷ்ய தலைவர் புதின் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், அவரை…

சென்னை: தமிழக அரசியலில் ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமை இடம்பெறாமலேயே கூட போயிருந்திருக்கலாம்.. மறைந்த நடராஜன் மட்டும் 1989-ம் ஆண்டு மிகப் பெரும் யுத்தம் நடத்தாமல் இருந்தால்!…

மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும்…

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரை…

இங்கு மிகவும் புனிதத்தன்மையுடன் அணுகப்படும் ஓர் விஷயம் திருமணம், திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகித்து மனைவியை அடித்து துன்புறுத்தும் கணவர்களைப்…