தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளருமான அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அது அனிருத்…
Day: March 23, 2018
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள முஸ்லீம்கள் மீதான இனவாத தாக்குதல்களுக்கு எதிராகவும் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இன மக்களுக்கு விரோதமாக அதிகரித்துவரும் இனவெறுப்பு குற்றச்செயல்களுக்கு எதிராகவும், இனவெறுப்பு ,…
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் 100ரூபாய் லஞ்சம் கேட்டு இளைஞரை தாக்கிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உதவி…
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிதாரியால் மூன்று பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே மக்களை…
அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்து…
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தோ்வெழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த…
பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பொதுமக்கள் பலரைபிணைக்கைதிகளாக வைத்துள்ளார். இதில் இருவர் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது. அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த…
சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தமிழக…
நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக…
‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் மார்ச் 12-ம் தேதியன்று சசிகலா எழுத்து மூலமாகத் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை வழக்கறிஞர் மூலம்…
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த மகளை தந்தையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இந்த ஆணவக்கொலை பற்றி காவல்துறை தரப்பில் பேசுகையில், `கேரள…
மும்பை: தேவ் டி இந்தி பட ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது ஏதாவது கூறி…