யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும் 8 ஜீப் வண்டிகள், விடுதலை புலிகளுக்கு…
Day: March 26, 2018
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தும் காட்டிக்க கொடுத்தும்வந்த இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுடனும், யுத்தகாலத்தில் பேரினவாதிகளின் ஒட்டுக் குழுக்களாகச்…
நாய்களை கட்டுப்படுத்த செலவிடப்படும் பணம் தொடர்பில் பதில் அளிக்கப்பட்ட போது மத்திய மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் நக்கல் காரணமாக இன்று இடம்பெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்தி…
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு – குருமண்வெளி கிராமத்தில் குடும்பப் பெண்ணொருவர் அவரது வீட்டின் உறங்கும் அறையிலிருந்து இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பிள்ளையின் தாயான…
தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி வழக்கில் தில்லைநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப்பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தில்லைநாயகம் கடந்த மாதம் 21-ம்…
குடும்ப நல நீதிமன்றத் தடையைமீறி டெல்லியில் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடைபெற்றது. அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம்…
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ,…
யாழ்.மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை…
வியட்நாமில் பரபரப்பான நெடுஞ்சாலையில் குழந்தை தவழ்ந்து வரும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காரில் வந்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவர் குழந்தையை பார்த்ததும் வண்டியை…