Day: March 29, 2018

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியில் அதிபர் ஆர்.ஸ்ரீதர்…

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்பது உறுதியாகி உள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் மார்ச் 25 முதல்…

இறுதி யுத்தத்தின் போது மருத்துவ சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரமுடிந்தது. இதன் அடிப்படையில் எனது எதிர்கால இலட்சியம் மருத்துவர் ஆவதே என முள்ளிவாய்க்கால் மேற்கு…

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர். ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது தமது தந்தையை…

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை பாராட்டி வருகின்றனர். ‘எனக்கெனவே’ என்ற வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி…

தான் தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான…

சாவகச்சேரி – மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன்,நேற்று வெயளியான…

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான…

வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற…

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன்,…

சத்தமில்லாமல் கல்யாணத்தை முடித்திருக்கிறார், `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்த ப்ரியா. `ஜோடி’ ப்ரியா என்றால், இன்னும் பரிச்சயம். ரியல் ஜோடி கிடைத்ததற்கு, வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். `எங்களுக்கு…

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்…

வாசகர்களே! இதுவரை இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றம் தொடர்பான விபரங்களைப் பார்த்தோம். இருப்பினும் இவ் வெளியேற்றம் ஏற்படுத்திய தாக்கங்களே பின்னர் ஏற்பட்ட பாரிய அளவிலான மனித அவலங்களுக்கான…