Month: March 2018

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான…

சாவகச்சேரி – மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன்,நேற்று வெயளியான…

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான…

வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற…

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன்,…

சத்தமில்லாமல் கல்யாணத்தை முடித்திருக்கிறார், `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்த ப்ரியா. `ஜோடி’ ப்ரியா என்றால், இன்னும் பரிச்சயம். ரியல் ஜோடி கிடைத்ததற்கு, வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். `எங்களுக்கு…

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்…

வாசகர்களே! இதுவரை இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றம் தொடர்பான விபரங்களைப் பார்த்தோம். இருப்பினும் இவ் வெளியேற்றம் ஏற்படுத்திய தாக்கங்களே பின்னர் ஏற்பட்ட பாரிய அளவிலான மனித அவலங்களுக்கான…

திருவனந்தபுரம்:    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…

2017 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. பரீட்சை முடிவுகள் www.doenets.lk இணையத்தளத்தில் அல்லது கீழே உள்ள கூட்டில் உங்களது சுட்டிலக்கத்தை வழங்குவதன்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்னிடம் பேசியதாக பாதுகாப்பு அதிகாரி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதா மரணம்…

15 நிமிடங்கள் நடனமாட ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம்…

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நேற்றுமுன்தினம்  குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நான்காம்…

முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது…

தமிழ் சினிமா அவ்வப்போது சிறிய பெரிய பிரச்னைகளை சந்திப்பதும் அதிலிருந்து மீள்வதும் வழக்கம். அதேபோல் ஒரு பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அதற்கான போராட்டம் நடத்தப்படும்போது சினிமாவின்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அதிபராக…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்று சில தினங்களாக ஊகங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிம்மின்…

தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதற்காக மணமகன்களை கடத்தும் எல்லைக்கே சில குடும்பங்கள் செல்கின்றன. இதற்கு மகள்களின் சம்மதம் பெறப்படுவதில்லை. பெற்றோர் உங்களை எப்படியாவது திருமணம் செய்து…

அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக்…

கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக…

ரசிகர்கள் நடிகர்கள், நடிகைகளை பொது இடத்தில் பார்த்தால், எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை…

கேரளா நீலம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம்..!!: படங்கள் உள்ளே இது எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம்…

நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த திருமண நாளும் வந்தது. அழகான வெள்ளை கவுன் அணிந்து காத்துக்கொண்டிருந்தார்கள் மணமகள்கள். கிறிஸ்தவ முறைப்படி கையில் பூச்செண்டு மற்றும் மெழுகுவத்தியுடன் தன் தந்தையின் கைகளைப்…

கர்நாடகா வனப்பகுதியில் யானை ஒன்று புகையை உமிழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் வினய் குமார்தான் இந்தக்…

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா…

 அமெரிக்க ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டானியல்ஸ் தன்னுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பற்ற முறையிலான உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் முதல்வர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று பிற்பகல் நடந்த அமர்வில், மாநகர…

பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது 7 வாக்குகள்…