Day: April 4, 2018

சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன. இருப்பினும் ஐ நா செயலாளர் கோபி…

சவூதி அரேபியாவில் விஷ எறும்பு கடித்ததில் இந்திய பெண் ஒருவர் மரணம் அடைந்து உள்ளார். இந்தியாவின் கேரளாவில் அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெபி (வயது 36). …

கொழும்பு – யாழ் ரயிலில் மோதுண்டு வவுனியாவில் 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3.30மணியளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கற்குழியில் வசித்து வரும் பாடசாலை மாணவனான…

டெல்லி கவி நகர் பகுதியில் வசிக்கும் ராஷ்மி ராணா எனும் 21 வயதுப் பெண் கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று தனது ஆசிரியையும், லெஸ்பியன் துணையுமான…

யாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்று(4) காலை அரச…

தான் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு எப்படி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்க முடியும். அது சாத்தியமில்லை. ஆகவே ஆதரவாக வாக்களிக்கும் சுதந்திரக்கட்சியினர் உடன்…

கோலிக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்குமோ அதோ அளவுக்கு கார்களும் பிடிக்கும். வரிசையாக வீட்டில் பல ஆடி கார்களை அடுக்கிவைத்திருக்கும் விராட் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட கார் காதலன் கோலியின் கலெக்‌ஷனில்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு…

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர மேயர் இ.ஆனோல்ட் இன்று (04) ஆராய்ந்துள்ளார். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள…

 களுத்துறையில் பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அழுத்கம, தர்காநகரத்தின், மாலேவனவில பிரதேசத்தை சேர்ந்த தசுனி தருஷிகா என்ற 20 வயதுடைய மாணவி…

தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும்…

நபரொருவரிடம் இருந்து 210 மில்லியன் ரூபாவை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜகிரிய நபர் ஒருவரைத் தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொஸ்வத்த,…

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா…

வவுனியா – வேப்பங்குளத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவி சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா…