Day: April 5, 2018

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு 48கிலோ எடை பிரிவில் தங்கப்…

அரிய வகை மானாக இந்தியாவில் காணப்படும் கலைமானை வேட்டையாடியதால் இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும்…

வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு…

புவி தோன்றி பல இலட்சம் ஆண்டுகளைக் கடந்தும் மனிதனால் இயற்கையின் பல செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. புவி தன்னைத்தானே மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்வு அது…

மனைவி பிரியாவுடன் (24) வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இன்று காலை 6.15 மணி அளவில் பிரபு…

சூரியவெவ நகரில் டிப்பர் ரக வாகனமொன்றில் மோதி உந்துருளியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சூரியவெவ…

மானை வேட்டையாடிய வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின்போது, பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக்  என்ற அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும்,…

தாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆறு முக்கிய அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின் 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரதமர்…

தீவிர சைவ கொள்கையை கடைபிடிக்கும் நசிம் அக்தாம் என்ற பெண் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு நடத்தி பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அந் நாட்டு…