Day: April 11, 2018

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூர்: ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.…

குயின் எலிஸபெத்தை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். இங்கிலாந்து பேரரசி குயின் விக்டோரியாவின் பேத்தியான குயின் எலிஸபெத்தின் பரம்பரை கொடி வழி குறித்து மொராக்கோவைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

இந்த திருமணம் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், வினோத் என்ற குறித்த இளைஞரின் பதிவு திருமணத்தையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன் நின்று நடத்தி வைத்துள்ளார். இதேவேளை, இந்த…

தான்ஸானியாவில் இந்த நபரின் கானுலாவில் சேர்ந்துகொள்ள சிவிங்கைப்புலி முடிவெடுத்தது. சீனா: சோகத்தில் முடிந்த திருட்டு முயற்சி

ஒருவரை, கொலைசெய்து அங்கு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின்மூலம் தொழிலதிபர்களாக உருவான மூன்று கொலையாளிகளை, நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுச்சேரி போலீஸ் கைதுசெய்திருக்கிறது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜேஷ் ஷியாம்.…

அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள்…

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர்…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளகூடும் என்னும் அச்சத்தில் நபரொருவர் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் என்பவரை,…

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி…

22 வயது இளம்பெண் ஒருவரை ஐந்தாறு பேர் கொண்ட குடிகாரக் கும்பல் ஒன்று முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பெண் என்றும்…

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது, நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என கூறப்படுகிறது.…

எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகலில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை…

விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டிங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள்…

கோழி திருடச் சென்ற திருடர் ஒருவர் வீட்டு நாயால் கடியுண்டு படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று முந்தினம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு…