Day: April 21, 2018

இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள்…

தாயின் கண்முன்னே 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து தந்தை கொலை செய்தார். தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் குழந்தையை தீர்த்துக்கட்டியதாக போலீசில் அவர் வாக்குமூலம்…

எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்தநிலையில் அவர் திடீரென தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக கவர்னர்…

விண்வெளியில், புவியீர்ப்பே இல்லாத சூழலில் விண்வெளி வீரர்கள் மல ஜலம் எப்படி கழிக்கின்றனர் என்பதை விளக்கும் காணொளி. உலகின் ஆபத்தான Airports உலகின் மிக ஆபத்தான 5…

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா…

பிரித்தானியாவில் கடும் முயற்சி காரணமாக முன்னேறிய இந்தியர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் Rupesh Thomas (39), வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக…

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. “ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான…

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி  ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமான் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 20.04.2018- (வீடியோ)

இங்கிலாந்தில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த நபருக்கு  நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 30 வயதான  சமி சலீம்…

சீனாவில் நவீன வசதிகளுடன் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி  வசதியுடன் கூடிய பொதுக் கழிவறைகள்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நவீன கழிவறைகள் குறித்த திட்டமிட்டுள்ள நிலையில்…

நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேசை, மீண்டும் எப்படி நம்புவது? ”உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் என எவராவது கூறுவார்கள் என்றால், அவர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என அமைச்சர் சரத்…

காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டபோது 16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர். நுகர்வோருக்கு பொருத்தமற்ற  முறையில்  சுகாதார  பாதிப்பை…

கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று பின்னர்  தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கம்போடியாவை சேர்ந்த 21 வயதான …

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான  நதானியல் பிரசாத் என்ற இளைஞரை…

கிட்டத்தட்ட நான், என் கணவர், அவரது நண்பர் மற்றும் நண்பரின் மனைவி என நால்வரும் மிகவும் நெருங்கிய வட்டத்தில் பழகி வருபவர்கள். சொந்த, பந்தங்களின் வீட்டுக்கு சென்று…

முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின்…