Day: April 24, 2018

வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்மாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில்…

தேசிய இளநிலை மெய்வன்மைப் போட்டியில் யாழ்ப்பாண வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரன் 23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இந்தப்…

சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்”  (Tsunami Operational Management Structure)  என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் பாரிய இழுபறிகளுக்குப் பின் 2005ம் ஆண்டு…

  “ ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பித்ததும், நாம ஃபீல்டு அவுட் ஆகிடுவோமோனு பயம் வந்துடுச்சு. வாய்ப்பு தேடி…

தங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதான  மனைவியை  26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை…

அந்த நாளை, சச்சின் மற்றும் அஞ்சலியால் மறந்திருக்க முடியாது. முதன்முறையாக அஞ்சலி, சச்சின் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். ஆனால், சச்சினிடம் ஒரு சின்ன தயக்கம். அலைபேசியில் அஞ்சலியிடம்,…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் உயிரை நாயொன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்ற போதும் தற்போது தான் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி…

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது…

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தே.மு.தி.கவின் நிபந்தனையை தி.மு.க ஏற்காததால் தே.மு.தி.க, தி.மு.க கூட்டணி அமையவில்லை என்று தே.மு.தி.கவின் தலைவர் விஜய்காந்த் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்…

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த தை மாதம் 11 ஆம் திகதி மீட்கப்பட்ட…

இப்போது யாழ்ப்பாண கடவுள்கள் ஆடம்பரத்தையும் புகழையும் மட்டுமே விரும்புவதால் கோவில் திருவிழாக்களை வித்தியாசமாக பல வழிகளில் செய்கிறார்கள்… ..சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சில…

பிள்ளைகளின் கண்முன்னே கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்ட குடும்பப்பெண் ஒருவர் 8 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் விசுவமடு தொட்டியடியை சேர் ந்த மூன்று பிள்ளைகளின்…

இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடியுள்ள பல்கலைக்கழக…

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர். Alek Minassian, 25,…

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் நாளான இன்று வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் தேசிய சாதனையை புதுப்பித்தார். இன்று அவர்…

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது…