Day: April 25, 2018

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது மூன்றாவது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை என்னை சுட்டுக்கொன்றுவிடுங்கள் என மன்றாடியதை…

வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை மறித்து நிறுத்துவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று…

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு, அந்த வழக்கின் சாட்சிகள் மீதான தாக்குதல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சாமியார் ஆசாராம் பாபு மீதான வழக்கின் தீர்ப்பு நாளான…

ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168…

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளஜோத்பூர் நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில்…

விஜய் டி.வியில் ஒளிபரப்பான, அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ என்கிற பெயரில் விருது வழங்கி கெளரவித்து வருகிறது…

நிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவர்குறித்த விவரங்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கடிதமாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த…

கனடாவின் டொரன்டோவில் வேனால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த  ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணெ இந்த…