யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் புதுமனை திறப்பு விழாவின்போது அங்கு வீட்டுக்கு கீரிகைகள் மேற்கொள்வதற்காக வருகைதந்த பூசகர் பணத்தினை திருடிச்சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் புதுமனை திறப்பு விழாவின்போது அங்கு வீட்டுக்கு கீரிகைகள் மேற்கொள்வதற்காக வருகைதந்த பூசகர் பணத்தினை திருடிச்சென்றுள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு புதுமனை வீட்டில் கீரிகைகள் மேற்கொள்ளப்பட்டது இதன்போது பூசை அறையின் படத்தட்டில் மூன்றுஇலட்சம் பணம் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு கீரிகைகள் முடிந்த பின்னர் பூசகர் பணத்தினை நூதனமாக தீருடிக்கொண்டு சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின்னர் பூசகர் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது பூசகர் முதலில் மறுத்தார் பின்னர் கடுமையான விசாரணையின் பின்னர் அவரே மன்னிப்புக்கோரி பணத்தினை மீண்டும் உரியவரிடம் பூசகர் கொடுத்துள்ளார்.