Day: May 3, 2018

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சட்டம் ஒழுங்கு அமைச்சை எனக்கு தர­வி­டாமல் தடுத்தார் என்று நிலை­யான அபிவிருத்தி,வனஜீவ­ராசிகள் பாது­காப்பு மற்றும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்…

– இருவரையும் பதவி நீக்க ஜனாதிபதி உத்தரவு – எவ்வித தடையுமின்றி விசாரிக்கவும் பணிப்பு ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ​செயலகத்தின்…

லக்னோவில் பல பெண்களை ஏமாற்றி எனது கணவர் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டார் என மனைவி புகார் அளித்ததையடுத்து பொலிசார் டேவிட் தவானை கைது செய்துள்ளனர். டேவிட்…

களுத்துறை – மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இளம் தாயொருவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்துகமை காவற்துறையினர்…

குளியாப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமான தாக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த 28 ஆம் திகதி நடந்த போதும்,…

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை…

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது…

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொது…

சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார்.…

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு…

வெசாக் கொண்டாட்டத்திற்கு வந்த யாழ்ப்பாண மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூட்டங்களிற்கு வருவதில்லை. தமிழ் மக்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட கூடாதென்பதற்காகவே புத்தரின்…

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு…

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது.. இவ்வாலயத்தின்…

போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச்செய்யும் தொழில்நுட்பக் காலம் இது. தமிழ் நிலப்பரப்பில், அரசர் காலத்துப் போர்களைப் படித்து வந்த…