வாசகர்களே. சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த…
Day: May 4, 2018
பஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி…
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வருகிறார்கள். ஜோடியாக பலநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, தனது…
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல்…
யாழ்ப்பாணத்தில் 64 சாரயக் கடைகள் உள்ளன. ஆனால் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவனையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு சாரயக்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிகள் சிங்களவர்களாலும், முஸ்லிம்களாலும் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த நிலத்தின் பாரம்பரிய குடிகளான தமிழர்களில் பலர் இன்றும் குடியிருக்க சொந்த நிலமில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில்…
”இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், ‘சண்டக்கோழி 2’, ‘சாமி 2’ ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல…
இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா.…
பேர்த் விமானநிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. குவன்டாஸ் விமானசேவையை சேர்ந்த இரு விமானங்களே இவ்வாறு மயிரிழையில் மோதிக்கொள்ளும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.…
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில்…
நமது சமூகத்தில் பல விஷயங்கள் இப்படி தான் செய்ய வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும், இல்லையேல் பெரும் குற்றமாக கருதப்படும். அவற்றுள் ஒன்று தான், பெண்கள்…
மலப்புரம்: தனக்கு ஏற்ற மணமகன் வேண்டும் என்று கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. பேஸ்புக் எனப்படும் சமூகவலைதளத்தில்…