சமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது…
Day: May 5, 2018
வாடிகன் சிட்டி கிறித்துவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. கிறித்துவ மதத்தின் உயர் அதிகாரம் படைத்தவரான போப் வாடிகன் சிட்டியில் வசிக்கிறார். உலகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மதகுருக்களுக்கு…
இலங்கை உள்ளிட்ட நாடுகள் ரேபிஸ் என்ற வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்…
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது இன்று நடந்த விழாவில் குடியரசு தலைவர் வழங்கினார். ஸ்ரீதேவி சார்பில் அவரது கணவர் மற்றும் மகள்கள் விருதை பெற்றுக்கொண்டனர். தன்…
உணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் அமைந்துள்ள டன்புரி பகுதியைச்…
அரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பதல்ல நாம் என்ன நினைக்கிறோம் என்பதுவே முக்கியம்… நான் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியதும் எனக்கு கிடைத்த கேள்வி…
சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். சேலம்: சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக…
இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை…
கர்நாடக-தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ள கக்கனூர், டிவிஎஸ், அந்திவாடி, பூனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய 5 செக்போஸ்ட் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களைச் சோதனை செய்து, கட்டாய வசூல்…
திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று (05) அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன்…
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸார்…
அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால்…