Day: May 8, 2018

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப்…

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் துணை இயக்குனருமான…

சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன. சுய இன்பத்தில் ஈடுபடாமல் விட்டு 13 மாதம் சாதனை படைத்துள்ளேன். அது…

ஒரு அமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய ஒருவருக்கு மரியாதை செய்வது இயல்பானதுதானே? அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சுவரில் முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படம் வைத்தது தொடர்பாக சர்ச்சைகள் வலுக்கின்றன.…

பல மணிநேரம்  இருவருக்கும் நடந்த சந்திப்பில் குழப்பத்திலிருந்த கருணாவை மேலும் குழப்பி கிழக்கின் தலைவன் நீதான் என அவன் மனதில் பதியவைக்க பலமணிநேரம் எடுத்தது. இயற்கை வளங்களை…

ரசிகர்களைட் தன்னுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் செல்ஃபி எடுத்தால் மட்டும் கோபமடைவது ஏன் என்கிற கேள்விக்குக் கிடைத்துள்ள விடை, ட்விட்டர் வாசிகளை புளகாங்கிதம் அடையவைத்துள்ளது.…

நடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளான நடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சி…

சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத…

இந்துக்களால் கடவுளாக வனாகக்கூடியது நாகம். அது மட்டும் அல்லது, சித்தர்களும் யோகிகளும் நகத்தின் வடிவில் அவ்வப்போது தன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இதெல்லாம்…

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பில் இன்று (07) நடைபெற்றது. ´தேசிய ஐக்கியத்திற்கு…

பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில். பள்ளிப்படிப்பு வரையிலும் உள்ளூரிலும் பக்கத்தூரிலுமே தாட்டிவிட்டோம். அப்பாவிற்கு ஒரு ஜவுளிக்கடையில் வேலை. எங்கள் வீட்டில் உள்ள நால்வரின்…

நியூயார்க்: நடிகையும், மாடலுமான பத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடை இன்றி அமர்ந்து பீட்சாவை வைத்து மறைக்க வேண்டிய இடத்தை மறைத்துள்ள புகைப்படம் பலரையும் அதிர வைத்துள்ளது.…

யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன. மரணத்தோடு…