சேலம் கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சிறுமி மீனாவை இன்று அதிகாலை கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி…
Day: May 10, 2018
“மே 18 நினைவு நாள் – முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகளை வடக்கு மாகாணசபையே நடத்தப்போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது ஏற்பாட்டில் கலந்து கொள்ளலாம். இதற்கான…
மட்டக்களப்பு – காரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் யார்? என்பது இன்னும் இனங்காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளார். இன்று(10) வியாழக்கிழமை காரைதீவு…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன்…
• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர் 1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு…
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது ஒரேயொரு மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது.…
யாழ் உரும்பிராய்ப் பகுதியல் உள்ளாடைகள் தெரியுமாறு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற இளம் பெண் ஒருவர் இனந்தெரியாத இரு…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள்…
கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 2 கோடி ரூபாவை…
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில்…
முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மூவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு செய்தியொன்றை நேற்று வெளியிட்டிருந்தோம். இப் புகைப்படத்தில்…
தன்னை, சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி மும்பை காவலர் ஒருவர் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மும்பையில்…
எதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…
2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992…