Day: May 11, 2018

மன்னரின் மலத்தைத் துடைக்க மஸ்லின் துணி. அதையும் ஆட்டயப்போட்ட தலைமை அமைச்சர். 75,000 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர். “காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?” காஷ்மீரிகளுக்கு…

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென…

நாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் ஓவர் நைட்டில்…

 இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுசெல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.  கைதுசெய்யப்பட்ட இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள்…

வடக்கு மாகாண சபை ஒருங்­கி­ணைக்­கும் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்­கப்­பட்ட அல்­லது உற­வு­க­ளைப் பறி­கொ­டுத்த தரப்­புக்­க­ளில் இருந்து யார­வது ஒரு­வர் அதனை…

கடந்த பெப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது அங்கு உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் தடவியல்துறை உடற்கூறு…

மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து, பிரதேச மக்கள், இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மை…

திருவாரூர்: வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம்பியின் மனைவியை மைத்துனர் வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்…

காஞ்சிபுரம்: சூனாம்பேடு காவல்நிலையத்தில் இறந்த சிற்றரசுவின் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு ஊழியர் சிற்றரசு கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதற்கான…

மே 18 , தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று…

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது தலைமையில் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…