Day: May 15, 2018

வடகொரியா நாட்டின் மேன்டேப் மலை பகுதியில் ஆணு ஆயுத சோதனை கூடம் உள்ளது. இங்கு இருந்துதான் பல அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்துள்ளது. தற்போது அணு…

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலிற்கு அனைத்து மக்களையும் வடக்கு கிழக்கிலிருந்து அணிதிரண்டு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக இன்று அவர்…

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர்…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான்…

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு…

இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர்…

வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான…

பெங்களூரு, கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28–ந் தேதியோடு நிறைவடைகிறது. இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த…

மகராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள மகாலக்‌ஷ்மி ரெயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார். மூவரும் ஏறுவதற்குள் ரெயில் நகர…

கிளிநொச்சிப்  பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 61 ஆடுகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன்.…

கருணா அணி எங்கே பலவீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தார் பிரபாகரன். வளைந்து நெளிந்து வரும் வெருகல் ஆற்றின் மறுபக்கம் கதிரவெளி என்கிற பகுதியில் இலங்கை இராணுவ முகாம்…

தலைமுறை வித்தியாசமின்றி நடிகையர் திலகத்தை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். நடிகை சாவித்திரி ஓர் அம்மாவாக எப்படி இருந்தார்? முதலில், அமெரிக்காவில் இருக்கும் மகன் ஸ்ரீராம நாராயண சதீஷ்குமாரிடம்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224…

முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே…