Day: May 16, 2018

இதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தலாம் என்கிறார் ஜஸ்மின் சூக்கா இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்யுமாக இருந்தால் அல்லது அதற்கான பொறுப்புக்கூறலை தவிர்க்குமாக…

பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்கிலின் திருமணம் வரும் மே 19 ஆம் தேதியன்று வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளது. இந்நிலையில், அரச குடும்ப…

வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படுகையில் இருக்கும் வயோதிப பெண் மீது உதவிக்கு நிறுத்தப்பட்ட பெண்…

இச் சம்பவம் சுவிஸின் பெர்ன் (Bern) நகரில் நடந்தேறியது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தை நாடியுள்ளார். மாமனாருக்கு 63 வயது அவரின்…

வயதாகினால் உடலில் வலிமை குறைவடையும் என்ற போதிலும், இன்னமும் இளம் வயதினர் போன்று செயற்பாடும் பாட்டி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள சிங்கள கிராமம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். பண்ருட்டியை அடுத்த…

என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய  “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின்  ஒரு பகுதி …

இலங்கையில் இடம்பெற்ற  இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர்  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு…

பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்து மீகொட தல்பொலவத்த ரயில் பாதுகாப்பு கடவையில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்…

மாளிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு வயது குழந்தையொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் சடலத்தை  அடக்கம் செய்ய…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். விஜய் ஆண்டனி…

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மதசார்பற்ற எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஆலோசனைக்…

அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா…

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய மனிதப் பேரவலம் – ஈழத்தமிழர் இனப்படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்கமுடியாத ஒரு துன்பியல்…

sadalammas, சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகிலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார். இருவரது சடலங்களும் நேற்று இரவு 10 மணியளவில்…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒன்லைன் மூலம் தனக்கு காதல் வலை வீசியவர்களை நம்பி தன்னிடம் உள்ள பாதி மில்லியன் சொத்துக்களை இழந்துள்ளார். தனிமையில் வசித்து…

` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட…

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­த சம்­ப­வம் ஒன்று நேற்று முல்­லைத்­தீவு, முத்­தை­யன்­கட்­டில் இடம்பெற்றுள்ளது. முத்தையன் கட்டு இட­து­கரை அர­சி­னர் தமிழ்க் கல­வன்…