பெண்ணொருவர் இரண்டு பெயர்களில் நடித்து, ஒரே பாதுகாப்பு முகாமில் சேவை செய்த இரண்டு நபர்களுடன் பல வருடங்களாக குடும்பம் நடத்தியமை தொடர்பிலான தகவல் மாவதகம பொலிஸாருக்கு கிடைக்கப்…
Day: May 17, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை (18) நடைபெறவுள்ளது. நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்று வருகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஜனநாயகப்…
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு காதலுக்காக கண்ணையே எடுத்து உள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது…
முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீர் என சாமியாடிதால் பரபரப்பு ஏற்பட்டது. உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தி இன்று வவுனியாவைச் சென்றடைந்த போது, அதனைக் கண்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் ஊர்திக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தினார். வவுனியா பஜார் வீதியில்…
”புலிகள் இயக்கத்தினருடன் பேச்சு நடத்த தயார். வடக்கு-கிழக்கு மாகாணசபை அதிகாரங்களை புலிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகமட் க. பத்மநாபா…
ரேகாவை ஒரு வெற்றிகரமான நடிகையாக தெரிந்த பலருக்கும். சிறு வயதில் அவர் கடந்து வந்த கடினமான வாழ்க்கை பற்றி தெரியாது. ஜெமினி கணேஷன் ஒரு காதல் மன்னன்.…
முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும்,…
கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…
1983 ஜூலை 24 ஆம் திகதி, இரவு பொரளையையும் அதை அண்டிய பகுதிகளிலும் ஆரம்பித்த ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, மெல்ல மெல்ல பொரளையை அண்டிய மற்றைய…
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். இதில்…
நாளுக்கு நாள் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வேலை பார்க்கும் இடங்கள், பயணம் செய்யும் நேரத்தில் அவர்களது நிலை என்ன என்பதே இக்காட்சியாகும். சிறு குழந்தைகளைக் கூட…
நியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். Letitia Chai என்ற அந்த மாணவி…
புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1439 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு…