குற்றம் செய்தால்தான் தண்டனை என்று அல்ல குற்றம் செய்ய முயன்றாலே தண்டனைதான் என்று சுவிஸ் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சில குற்றங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலே…
Day: May 19, 2018
கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். * கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, `கர்நாடக மக்கள் பா.ஜ.கவுக்கு 104…
“விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல்…
யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா நேற்று 18.05.2018 வெள்ளிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதியான ஹாரி – மெகன் தொடங்கவுள்ள புதிய…
யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து தவில் வித்துவானின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த 66 வயதான இராமையா ஜெயராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின்…
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில்…
மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு…