Day: May 20, 2018

மேட்டூர்: மேட்டூரில் விபத்தை ஏற்படுத்திய காரில் இரு சக்கர வாகனம் சிக்கியது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு பைக்கை இழுத்து சென்ற கார் டிரைவருக்கு பொதுமக்கள்…

சென்னை: மகனை நினைத்து பெருமைப்பட்டுள்ளார் அரவிந்த்சாமி. நடிகர் அரவிந்த்சாமிக்கு முதல் மனைவி மூலம் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 18 வயதான ருத்ரா…

இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா…

புலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில்…

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து…

வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின்  அடிப்படையில்  புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள்…

இலங்­கையில் யுத்தக் குற்­றங்கள் ஒன்றும் இடம்­பெ­ற­வில்லை. அது நாட்­டிற்கு எதி­ரா­ன­வர்­க­ளி­னதும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும் கூச்­சல்­க­ளாகும். அதே­வேளை, நாட்டைப் பிரித்து ஈழத்தை உரு­வாக்கும் புலம்­பெயர் விடு­த­லைப்­புலி ஆத­ர­வா­ளர்­களின் கனவு…

கருத்தரித்த நிலையில் அருகருகே உயிரிழந்து தொங்கிய நிலையில் காதல் ஜோடியின் சடலங்கள் சனிக்கிழமை 19.05.2018 மீட்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவெட்டை எனும் ஒதுக்குப் புறமான வயல்வெளிக்…

பொகவந்தலாவ பேனோகோட் தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் ஞாயிற்று கிழமையான இன்று…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த…

சிறிய கைத்துப்பாக்கியோடு ‘தம்பி’யாக ஆயுதப்போராட்டத்தில் முதலடி எடுத்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை, முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்பு நந்திக் கடலோரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட…

சென்னையில் பேனர் வைக்கும் தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட தனது ரசிகருக்காக நடிகர் சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேனர்…