Day: May 24, 2018

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(23-05-2018) புதன்கிழமை மாலை முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கள்ளப்பாடு…

பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே வீழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள்…

திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு, மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.…

தற்போது வடக்கு மாகாணத்தில் தொடரும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மக்கள் இடி மின்னல் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவில் மின்னல் தாக்கி…

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல…

தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 2 பேர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயில், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. தலைமை குருக்கள் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரமணா தீக்‌ஷிதலு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகம். திருப்பதி…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாள்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. காவல்துறையினர் மீது கல்வீச்சு, பொதுமக்கள் வன்முறை என அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்லி நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக…

இன்புளுவென்ஸா வைரஸ்,  எடினோ வைரஸ்,  நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக  தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று…

தமிழ்நாட்டில் இன்று மிகக் கொடூரமான கருப்பு நாளாக நாளை வரலாற்றில் பதிவாகும் அளவிற்கு  தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அமைந்துள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவி ,…