Day: May 26, 2018

“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  தெரிவித்தார். இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற…

துபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்’ எனக் காரணம் கூறியிருக்கிறார் மணமகன். துபாய் ஊடகங்கள்…

“நெல்சனை எனக்கு ஆறு வருடங்களாத் தெரியும். அப்ப அவர் `வேட்டை மன்னன்’ படம் பண்ணிட்டு இருந்தார். சிலபல காரணங்களால் அது பாதியிலேயே நின்னுடுச்சு. திறமையானவங்களோட வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர…

2016-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்…

“ எங்கள் ஊர் விவசாயிகள், அதிகம் உழைப்பவர்கள். நிலத்தை உழும்போது சேற்றில், வெறுங்காலுடன்தான் நடப்பார்கள். ஏனெனில், அவர்கள் நிலத்தைக் கடவுளாக மதிக்கிறார்கள். ‘சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறுங்காலுடன் நடக்கக்…

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக…

பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.…

தன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில்…